திருமாணமான தம்பதிகள் என்றாலே புது உத்வேகத்துடன் தான் இருப்பார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இருந்தும் சிலரது வீட்டில் தாலி ஏறியதும் சந்தோசம் இறங்கியவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.ஆனால் 29 வயதான தம்பதிகள் இருவர் வினோத விளையாட்டு மூலம் தமது வாழ்க்கையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர். அதாவது வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு மென்மையான பொருளைக்கொண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் மாறிமாறி எறிந்து விளையாடுவார்களாம். திருமாணமாகி 5 வருடங்களாகின்றன. எனினும் இந்தப்பாரம்பரிய விளையாட்டை தொடர்ந்தவண்ணம் உள்ளனராம் என்றால் பாருங்களேன்.
குறிப்ப - இப்படியான விளையாட்டுக்களில் ஈடுபட நீங்களும் ஆர்வமாக இருக்கலாம். எனினும் கவனம் சட்டி, பானைகள் கூட பதம்பார்க்கலாம்!
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






