இந்தியாவிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் பாம்பாட்டி நாளாந்த வாழ்க்கையை கழித்துவருகின்றனர். இதன் காரணமாக சிறுவர்களும் எவ்வித பயமுமின்றி நாக பாம்புகளுடன் சகஜமாக பழக கற்றுக்கொண்டுள்ளனர். இச்சிறுவர்களில் இரண்டு வயது சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து







