சாதாரண ஓவியராகத் திகழந்த பேர்மிங்காமைச் சேர்ந்த 38 வயதான பீட்டர் மெடிகோட் என்பர் Lightbombing எனும் வித்தியாசமான கலைப்படைப்புப் பற்றி ஐந்து ஆண்டுகள் மேற்கொண்ட கடுமையான சிந்தனையின் பின் டிஜிட்டல் கமெராக்களையும், மின்னொளியையும் பயன்படுத்தி அதனை உருவாக்கியுள்ளார்.
30 செக்கன்களில் மின்னொளிகளை விட்டு விட்டு பிறப்பிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட பீட்டரின் இப்படைப்புக்கள் மிகவும் பிரமிப்பூட்டுவதாகக் காணப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து