திருட்டில் ஈடுபட் மங்கை வசமாக மாட்டினார்! (படங்கள், வீடியோ இணைப்பு)


இரண்டு பிள்ளைகளின் தாயான ஒருவர் சான்விச் கடை ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட சமயம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் வசமாக மாட்டிக்கொண்டார்.


இச்சம்பவம் ஓக்லாஹோமாவின் துல்ஷா நகரில் இடம்பெற்றுள்ளது. போலீஸ் விசாரணைக்குப் பின்னர் குறித்த பெண் 25 வயதான லோர்னா ஹம்ரன் என அறியப்பட்டுள்ளார்.





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb