சேவல் பிடித்து விளையாடிய காற்பந்தாட்ட வீரர்கள்! (வீடியோ இணைப்பு)


கழகங்களுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டி ஒன்று ஈவூட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை சேவல் ஒன்று திடீரெனக் களத்தில் குதித்துள்ளது.


இதனால் பந்தை விட்டுவிட்டு சேவலைப் பிடிப்பதிலே வீரர்கள் குறியாக இருந்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்களின் செயற்பாடாகவே இது அமைந்திருந்தது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb