திரையுலகத்திற்கு வந்து சிறிது காலத்திலேயே தனது பப்பாளி உடலாலும், சிரிப்பாலும் ரசிகர்களை வளைத்துப்போட்டவர் ஹன்சிகா.
இவர் அண்மையில் வெளியாகிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் விளங்குகின்றார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து