திராவிடமா ஈழத்தமிழர் அழிவிற்கு காரணம்? கொளத்தூர் மணி!


சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப் போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் அறிந்தும் அறியாமலும் மக்களை குழப்பிவருகின்றனர்.


அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb