நெடுஞ்சாலை ஒன்றில் தனக்கு முன்னே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை தனது வாகனத்தினால் மோதிவிட்டு தப்பியோடிய வாகனச் சாரதியை கண்காணிப்புக் கமெரா காட்டிக் கொடுத்தது.
இச்சம்பவமானது பென்சில்வேனியாவின் பெத்லகேம் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சைக்கிளில் பயணத்தவருக்கு பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லையாயினும் அவரது சைக்கிள் கடுமையாக சேதமாகிவிட்டது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



