கலைநயத்தில் லண்டனை மிளிர வைக்கும் மணல்! (படங்கள் இணைப்பு)


 லண்டனில் இடம்பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள பார்வையாளர்களை மேலும் கவரும் பொருட்டு பல மில்லியன் செலவில் மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.


இம்மணற்சிற்பங்களை அமைப்பதற்கு 3000 தொன் மணல் பயன்படுத்தப்படுவதோடு 15 பேரைக்கொண்ட கலைஞர் குழு ஒன்று சிற்பங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது.








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb