காதலின் பெயரால் திருமலைப் பொது இடங்களில் அரங்கேறும் காமக் களியாட்டங்கள்! (ஆதாரம் இணைப்பு)


போரின் வடுக்களிலிருந்து தமிழர் தாயகம் இன்னும் மீளாத்துயரில் உழன்றுகொண்டிருக்கையில் மேலும் தயகக்கனவுகளையும், பாரம்பரியம், கலாச்சாரங்களையும் சிதைக்கும் வகையில் இன்றைய இளைஞர் சமுதாயம் தம்மை நிலைநாட்டி வருகின்றது.


இவற்றிற்கு மகுடம் வைத்தாற்போல் தமிழீழத்தின் தலைநகரமாகத் திகழும் திருகோணமலையில் பொது இடங்களில் காதல் செய்கின்றோம் என்ற பின்னணியில் இளைஞர் சமுதாயம் எல்லை மீறிச் செயற்படுகின்றது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb