பாலிவுட் நடிகர் அமீர்கானை அவரது மனைவி கிரண் ராவ் கடிந்து கொண்ட விஷயம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமீர்கான் – கிரண்ராவ் தம்பதியினருக்கு 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.
அந்தக் குழந்தையை, அமீர்கான் விரைவில் வெளியாக இருக்கும் தனது முதல் தொலைக்காட்சி ரியால்டி ஷோ சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் புரோமோஷனுக்காக பயன்படுத்தியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கிரண் ராவ்.
அமீர்கான் – கிரண்ராவ் தம்பதியினருக்கு 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.
அந்தக் குழந்தையை, அமீர்கான் விரைவில் வெளியாக இருக்கும் தனது முதல் தொலைக்காட்சி ரியால்டி ஷோ சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் புரோமோஷனுக்காக பயன்படுத்தியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கிரண் ராவ்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



